/* */

வேலூரில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை

வேலூரில் காரணமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றிதிரிபவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

HIGHLIGHTS

வேலூரில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை
X

வேலூரில் காரணமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றிதிரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வேலூர்,காட்பாடி,குடியாத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மக்கள் செல்லாதவாறு காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து கண்காணிக்கின்றனர். இருப்பினும் எந்த காரணமுமின்றி இருசக்கர வாகனங்களில் ஊரை சுற்றி திரிபவர்களை தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை செய்கின்றனர்.

வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் இது போன்று சுற்றிதிரிந்த 370 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 2 Jun 2021 2:20 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்