/* */

சோளிங்கரில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை

ஊரடங்கில் தேவையில்லாமல் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய சோளிங்கர் காவல்துறை

HIGHLIGHTS

சோளிங்கரில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை
X

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் ஏதாவது ஒரு காரணம் கூறி வெளியே சுற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். காவல்துறை எவ்வளவு கூறினாலும் அதனை கண்டுகொள்ளாமல் வெளியில் சுற்றுபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்நிலையில், சோளிங்கர் அரக்கோணம் கூட்டுரோடு அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்தி, அவர்கள் அத்தியாவசிய காரணத்திற்காக வந்திருந்தால் அவர்களை அனுமதித்தனர்.

காரணமின்றி வந்தவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

Updated On: 3 Jun 2021 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  4. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  5. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  6. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  9. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...