/* */

கடலூர் மாவட்டத்தில் தேவையில்லாமல் சுற்றிய 3005 பேர் மீது வழக்குப்பதிவு.

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கின் போது வெளியே சுற்றிய 3005 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கடலூர் மாவட்டத்தில் தேவையில்லாமல் சுற்றிய 3005 பேர் மீது வழக்குப்பதிவு.
X

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கின் போது தேவைகளின்றி வாகனங்களில் சுற்றியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 20. 4. 2021 தேதி முதல் 31.5.2021 தேதி வரை, ஊரடங்குபோது தடை உத்தரவை மீறியதாக 3005 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2090 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 1967 இருசக்கர வாகனங்களும், 17 மூன்றுசக்கர வாகனம் மற்றும் 106 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டது.

Updated On: 1 Jun 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...