/* */
விருத்தாச்சலம்

விருதாச்சலம்: தனியாக பேச அழைத்த காதலன் சுத்தியால் தாக்கியது ஏன்?

விருத்தாசலத்தில் முள் காட்டில் தலையில் காயங்களுடன் இளம்பெண் மீட்பு. காதலனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை

விருதாச்சலம்: தனியாக பேச அழைத்த காதலன் சுத்தியால் தாக்கியது ஏன்?
சிதம்பரம்

ஆளுநர் பங்கேற்ற அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த ...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொண்டதால் விழாவை 2 அமைச்சர்கள் புறக்கணித்தனர்

ஆளுநர் பங்கேற்ற அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த  அமைச்சர்கள்
கடலூர்

மீன்பிடி தடை காலத்தில் குடும்ப அட்டைக்கு தினமும் ரூ.500 வழங்க

மீன்பிடி தடை காலத்தில் குடும்ப அட்டைக்கு தினமும் ரூ.500 வழங்க மீனவர் இயக்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மீன்பிடி தடை காலத்தில் குடும்ப அட்டைக்கு தினமும் ரூ.500 வழங்க கோரிக்கை
சிதம்பரம்

சிதம்பரம் வந்த தமிழக ஆளுனர் ரவிக்கு சால்வை கொடுத்து வரவேற்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு சிதம்பரம் வருகை தந்த ஆளுநரை துணைவேந்தர் வரவேற்றார்.

சிதம்பரம் வந்த தமிழக ஆளுனர் ரவிக்கு சால்வை கொடுத்து வரவேற்பு
திட்டக்குடி

பெண்ணாடம் அருகே வாலிபர் அடித்து கொலை: போலீசார் விசாரணை

பெண்ணாடத்தில் 10 பேர் கொண்ட கும்பலால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார், அவரது நண்பர் கவலைக்கிடமாக உள்ளார்

பெண்ணாடம் அருகே வாலிபர் அடித்து கொலை: போலீசார் விசாரணை
கடலூர்

சொத்து வரி உயர்வு: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்

சொத்து வரி உயர்வு:  அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.
கடலூர்

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் ஓட்டல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் ஓட்டல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
கடலூர்

கடலூரில் பீஸ்ட் படம் பிரச்சினை: விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

கடலூரில் பீஸ்ட் படம் பிரச்சினை தொடர்பாக மறியல் செய்த விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

கடலூரில் பீஸ்ட் படம் பிரச்சினை: விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி
கடலூர்

சாதி சான்றிதழ் கேட்டு கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

சாதி சான்றிதழ் கேட்டு கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடுகுடுப்பை இனத்தை சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாதி சான்றிதழ் கேட்டு கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
திட்டக்குடி

கடலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்: சிவி சண்முகம் திறப்பு

கடலூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

கடலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்: சிவி சண்முகம் திறப்பு