/* */

கடலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கடலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் துவங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கடலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
X

கடலூரில்,  அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை, முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் திறந்து வைத்தார்.

கோடை வெயிலில் இருந்து மக்களைக் காக்கும் விதமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடலூர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் கடலூர் அடுத்த பாதிரிகுப்பத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை, ஒன்றிய அதிமுக செயலாளர் காசிநாதன் தலைமையில் முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எம் சி சம்பத் கலந்து கொண்டு, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், மோர், கூழ் போன்ற உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டும் பொருட்களை வழங்கினார். இதில் அதிமுக அவைத் தலைவர் சேவல் குமார், கடலூர் வடக்கு மாவட்ட பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 April 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்