/* */

சொத்து வரி உயர்வு: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்

HIGHLIGHTS

சொத்து வரி உயர்வு:  அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.
X

தேர்தலின் போது சொத்துவரி உயர்த்தபடாது என்று மக்களிடம் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது மக்கள் வயிற்றில் அடிக்கும் வகையில் வரியை உயர்த்தியுள்ளது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தங்களது கண்டத்தை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று நடைபெற்ற கடலூர் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சங்கீதா வசந்த ராஜ், சுரேஷ்பாபு,ஏஜி தர்ஷனா, வினோத், பரணி முருகன், அலமேலு ஆகியோர் சொத்து வரி உயர்வுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக மாமன்ற கூட்டத்தில் கருப்பு உடை மற்றும் பேட்ச் அணிந்து கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டு மாமன்ற உறுப்பினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Updated On: 12 April 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  2. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  3. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  4. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  6. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  7. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  10. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...