/* */

சங்கரன்கோவில்-சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் விதிமீறல்-வழக்குப் பதிவு

சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவின் போது ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சங்கரன்கோவில்-சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் விதிமீறல்-வழக்குப் பதிவு
X

சங்கரன்கோவில்- சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா

சங்கரன்கோவில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் சட்டமன்ற அலுவலகத்தை திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்தார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் . இந்த சூழ்நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதாக சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #சங்கரன்கோவில் #சட்டமன்றஅலுவலகம் #திறப்புவிழாவழக்குபதிவு #Covid19 #lockdown #விதிமீறல் #Sankarankoil #Legislative #Office #Opening #Ceremony #Violation #Case #Registration

Updated On: 4 Jun 2021 10:31 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு