You Searched For "#theft"
தென்காசி
திருட்டில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் கைது
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
தேனி
தேனியில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
தேனியில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்
தேவிகாபுரத்தில் 4 கடைகளில் தொடர் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீசார்...
சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் உள்ள 4 கடைகளில் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தேனி
கம்பத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 41 பவுன் நகை திருட்டு
தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 41.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் காெள்ளையடித்து சென்றனர்.
நாமக்கல்
எருமப்பட்டி அருகே சுவரில் துளையிட்டு அடகு கடையில் நகை, பணம் கொள்ளை
எருமப்பட்டி அருகே அடகுக்கடை சுவற்றில் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
தேனி
தேனி அருகே வீடு புகுந்து நகை திருட்டு; போலீசார் விசாரணை
தேனி அருகே வீடு புகுந்து ஆறுபவுன் நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்
ஹார்டுவேர்ஸ் கடையின் பக்கவாட்டில் சுவரை உடைத்து கொள்ளை
ஹார்டுவேர்ஸ் கடையின் பக்கவாட்டில் உள்ள சுவரை உடைத்து கொள்ளை, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை.
ஆவடி
ஐயப்பன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
ஆவடி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஐயப்பன் கோவில் உண்டியல் மர்மநபர்களால் உடைக்கப்பட்டு சுமார் 3 லட்சம் ரூபாய் கொள்ளை
ஜெயங்கொண்டம்
கோடாலிகருப்பூர் காளியம்மன் கோவிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு
கோடாலிகருப்பூர் காளியம்மன் கோவிலில் நகை, உண்டியல் பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்
முக்காலி போட்டு அமர்ந்து, பொறுமையாக சைக்கிளை திருடி சென்ற ஆசாமி
தஞ்சையில் முக்காலி போட்டு அமர்ந்து, பொறுமையாக சைக்கிளை திருடி சென்ற ஆசாமி பற்றிய காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன.
தேனி
பெரியகுளம் அருகே கோயில் சிலை, உண்டியல் திருட்டு
கோயில் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி சாவியை வாங்கி இரண்டு நடராஜர் வெண்கல சிலை, உண்டியலை திருடிச் சென்றனர்.
ஈரோடு
சித்தோடு: வலிமை பட பாணியில் நகை பறிப்பு- போலீஸ் வலைவீச்சு
கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை கீழே தள்ளி தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.