/* */

தேனியில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

தேனியில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனியில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
X

பைல் படம்.

தேனி கே.ஆர்.ஆர்., 3வது தெருவில் வசிப்பவர் ஜெயராணி, 70. இவரது மகன், மகள்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். இவரது மகள் தேனிக்கு வந்திருந்தார். மகளுடன் ஜெயராணி திருச்செந்துார் கோயிலுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து பதினாறு பவுன் நகைகள், 50 அமெரிக்க டாலர், 2 ஆயிரம் ரூபாய் இந்திய பணம், மலேசிய பணம் 200 ரிங்காட் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்றனர். இதன் மொத்த மதிப்பு 5 லட்சத்து 7 ஆயிரத்து 450 ரூபாய் ஆகும். இதுகுறித்து தேனி இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 17 May 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!