/* */

ஹார்டுவேர்ஸ் கடையின் பக்கவாட்டில் சுவரை உடைத்து கொள்ளை

ஹார்டுவேர்ஸ் கடையின் பக்கவாட்டில் உள்ள சுவரை உடைத்து கொள்ளை, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை.

HIGHLIGHTS

ஹார்டுவேர்ஸ் கடையின் பக்கவாட்டில் சுவரை உடைத்து கொள்ளை
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் ராமதாஸ் சொந்தமான பராசக்தி ஹார்டுவேர்ஸ் கடை இயங்கி வருகிறது. இந்த ஹார்டுவேர்ஸ் கடையில் பல லட்சம் மதிப்பிலான இரும்பு சாமான்கள், எலக்ட்ரிக்கல் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளன. கடையின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் நள்ளிரவு கடையின் பக்கவாட்டில் உள்ள சுவரை உடைத்து 1லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான விலையுயர்ந்த காப்பர் ஒயர்களை திருட்டி சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தா.பழூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 7 May 2022 8:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  2. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  3. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  4. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  5. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  6. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  7. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  8. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  10. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...