/* */

தேனி அருகே வீடு புகுந்து நகை திருட்டு; போலீசார் விசாரணை

தேனி அருகே வீடு புகுந்து ஆறுபவுன் நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனி அருகே வீடு புகுந்து நகை திருட்டு; போலீசார் விசாரணை
X

தேனி அருகே நாகலாபுரத்தை சேர்ந்தவர் மல்லிகா, 54. இவர் குடும்பத்துடன் சிவகாசியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து, பீரோவிற்குள் இருந்த ஆறு பவுன் எடையுள்ள நகைகளை திருடிச் சென்றனர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 8 May 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?