You Searched For "#ரேஷன்கடை"
திருநெல்வேலி
பாலாமடையில் ரேஷன் கடை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் தர்ணா
பாலாமடை கிராம மக்கள் தங்கள் ஊரில் ரேஷன் கடை அமைத்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம்.
பொன்னேரி
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு
மீஞ்சூர் அருகே தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
தேனி
சின்னமனூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத ரேஷன் கடை
முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் ரேஷன் கடை திறக்கப்படவில்லை.
பண்ருட்டி
ரேசன் கடையில் தரமற்ற அரிசி: பொதுமக்கள் புகார்
பண்ருட்டி அருகே ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை
வாலாஜா அருகே மலைமேடு கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு
வாலாஜா அடுத்த மலைமேடு கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம்
நாகையில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைப்பு
நாகையில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் திறந்து வைத்தார்.
விளவங்கோடு
குமரி ரேஷன் கடை பாமாயிலில் துர்நாற்றம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குமரியில் ரேஷன் கடை பாமாயிலில் துர்நாற்றம் வீசுவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தென்காசி
ஆயிரபேரியில் ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ பழனி நாடார்
ஆயிரபேரியில், 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையை, தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம்
எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய வண்ணத்தில் ரேஷன் கடைகள்
பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், நியாயவிலை கடைகள் மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன.
குமாரபாளையம்
புதிய ரேசன் கடையை திறக்கக்கோரி குமாரபாளையம் டிஎஸ்ஒ-விடம் மனு
வெப்படை பகுதியில் புதியதாக கட்டப்பட்ட ரேசன் கடையை திறக்ககோரி, குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
குமாரபாளையம்
பருவமழை சீசன்: ரேசன் கடைகளில் போதியளவு உணவுப்பொருள் இருப்பு
மழை தொடரும் சூழலில், குமாரபாளையம் தொகுதி ரேஷன் கடைகளில் போதியளவு இருப்பு உள்ளதாக, வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தெரிவித்துள்ளார்.
பரமக்குடி
பண்டிகையொட்டி ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள் வழங்க நடவடிக்கை
பண்டிகை காலத்தையொட்டி, நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இராமநாதபுரம் ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.