இராமநாதபுரம்
350 கிலோ கடல்அட்டைகள் இலங்கைக்கு கடத்த முயற்சி: இந்திய கடலோர காவல்...
இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல். இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை.

முதுகுளத்தூர்
சாயல்குடி கடற்கரை: ரோந்து சென்ற போலீசை பயங்கர ஆயுதங்களால் தாக்கிய...
சாயல்குடி கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்ற தனிப்பிரிவு காவலர்களை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முதுகுளத்தூர்
மதுரைக்கு கடத்தவிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
இராமநாதபுரம் அருகே மதுரைக்கு கடத்தவிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், ஒருவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்.

இராமநாதபுரம்
13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர் கட்சி அனுசரிப்பு
13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் அனுசரிப்பு.

இராமநாதபுரம்
பாக்ஜலசந்தி கடல் உள்வாங்கியது: மன்னார் வளைகுடாவில் கடல் சீற்றம்
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தோணித்தரவை, மண்டபம், ஓலைக்குடா, உள்ளிட்ட பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் கடல் உள்வாங்கியது.

இராமநாதபுரம்
தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றம்
தனுஷ்கோடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றம் ஏற்பட்டு 20 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் அலைகள் எழுந்தன.

பரமக்குடி
பாத்திமா அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு இலவச திறன்...
பாத்திமா கல்வி அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்.

முதுகுளத்தூர்
கடலாடி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
கடலாடி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இரு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றுது.

முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன அலுவலகம் கட்டும் இடத்தை...
முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன அலுவலகம் கட்டும் பணிக்கான இடத்தை பிற்படுத்தப்பட்டோர்நலத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.

இராமநாதபுரம்
இராமநாதபுரம் அருகே மரத்தில் வேன் மாேதி ஓட்டுனர் உயிரிழப்பு: 23 பேர்...
இராமநாதபுரம் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் 23 பேர் காயம். ஒருவர் உயிரிழப்பு.

இராமநாதபுரம்
காவல் துறையை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
காவல் துறையை கண்டித்து, இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்மணி மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி.

இராமநாதபுரம்
இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரை பகுதியில் கடல் உள்வாங்கியதால் மக்கள்...
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் வழக்கத்தை விட கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
