/* */

புதிய ரேசன் கடையை திறக்கக்கோரி குமாரபாளையம் டிஎஸ்ஒ-விடம் மனு

வெப்படை பகுதியில் புதியதாக கட்டப்பட்ட ரேசன் கடையை திறக்ககோரி, குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

புதிய ரேசன் கடையை திறக்கக்கோரி குமாரபாளையம் டிஎஸ்ஒ-விடம் மனு
X

வெப்படை பகுதியில் புதியதாக கட்டப்பட்ட ரேசன் கடையை திறக்ககோரி, குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில்,  டி.எஸ்.ஒ. சித்ராவிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு வழங்கப்பட்டது.

வெப்படை பகுதியில் புதியதாக கட்டப்பட்ட ரேசன் கடையை திறக்ககோரி குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் டி.எஸ்.ஒ. சித்ராவிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய தலைவர் செந்தில்குமார், ஒன்றிய செயலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இது பற்றி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் கூறுகையில், வெப்படை பகுதியில் புதியதாக ரேசன் காய் கட்டப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது. இந்த கடை திறக்கப்படாமல் உள்ளதால், அங்கு சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இதனை தவிர்க்க உடனே அந்த புதிய ரேசன் கடையை திறக்க வேண்டும் என்றார்.

Updated On: 21 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...