திருநெல்வேலி
மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் சுயமாக வாழ மாநகராட்சி ஏற்பாடு
மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் சுயமாக வாழ்வதற்கு மீண்டும் இல்லம் என்ற திட்டத்தை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி தொடங்கி...

திருநெல்வேலி
நதிநீர் இணைப்பு வெள்ள நீர் கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள்...
Farmers Protest News -வெள்ள நீர் கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு...

திருநெல்வேலி
நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண...
திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி
திருநெல்வேலி கலெக்டரை சந்திக்க கட்டு கட்டாக பணத்துடன் வந்த விவசாயியால்...
Tirunelveli Latest News -திருநெல்வேலி கலெக்டரை சந்திக்க கட்டுகட்டாக பணத்துடன் கலெக்டர் அலுவலம் வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி
வீடுகளில் முறைகேடாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 9 மின் மோட்டார்கள்...
வீடுகளில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 9 மின் மோட்டார்களை திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு...
நெல்லை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

நாங்குநேரி
கொலை வழக்கில் பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கைது
பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜாவை கொலை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி
34 அம்மன் கோயில்களின் சப்பரங்கள் அணிவகுப்பு
Amman Kovil -தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாநகாில் பல்வேறு வீதிகளில் 34 அம்மன் கோவில்களின் சப்பரங்கள் அணி வகுப்பு நடந்தது.

பாளையங்கோட்டை
தசரா திருவிழாவில் 12 அம்மன் சப்பரங்கள் அணி வகுப்பு
பாளையங்கோட்டை ராமர் கோவில் திடலில் 12 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நாங்குநேரி
முதியோர் தின விழாவில் நீதிபதி பங்கேற்று வேண்டுகோள்
Older Persons Day -திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா கடம்போடு ஊராட்சியில் நடந்த முதியோர் தின விழாவில் நீதிபதி பங்கேற்று வேண்டுகோள் விடுத்தார்.

பாளையங்கோட்டை
அசோகம் சித்தா கேரில் இலவச எலும்பு கனிம அடர்த்தி பரிசோதனை முகாம்.
வண்ணார்பேட்டையில் உள்ள அசோகம் சித்தா கேரில் நடைபெற்ற இலவச எலும்பு கனிம அடர்த்தி பரிசோதனை முகாமில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டச் சேர்ந்த ஏராளமானோர்...

பாளையங்கோட்டை
நெல்லை போலீஸ் எஸ்.பி.யுடன் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் சங்கத்தினர் ...
நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி.யுடன் கூட்ஸ் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசன் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
