/* */

You Searched For "#பருவமழை"

குமாரபாளையம்

பருவமழை சீசன்: ரேசன் கடைகளில் போதியளவு உணவுப்பொருள் இருப்பு

மழை தொடரும் சூழலில், குமாரபாளையம் தொகுதி ரேஷன் கடைகளில் போதியளவு இருப்பு உள்ளதாக, வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தெரிவித்துள்ளார்.

பருவமழை சீசன்: ரேசன் கடைகளில் போதியளவு உணவுப்பொருள் இருப்பு
வால்பாறை

தென்மேற்கு பருவமழை தீவிரம் - ஆழியார் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை ஆழியார் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் - ஆழியார் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை : பொதுமக்கள்

பள்ளிபாளையம் சுற்றுப்பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பள்ளிபாளையத்தில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
கோபிச்செட்டிப்பாளையம்

விடியவிடிய சாரல் மழை - குளிர்ந்து போனது மஞ்சள் நகரம்

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. மழையால், ஈரோடு நகரம் குளிர்ந்தது. அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 65 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது.

விடியவிடிய சாரல் மழை - குளிர்ந்து போனது மஞ்சள் நகரம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பகுதியில் இடி, மின்னலுடன் இரவில் மழை: விவசாயிகள்

கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் பெய்த மழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி பகுதியில் இடி, மின்னலுடன் இரவில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
பாளையங்கோட்டை

நெல்லையில் பருவ மழை முன்னேற்பாடு : தாமிரபரணி ஆற்றில் வெள்ள மீட்பு...

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்பது எப்படி என தீயணைப்பு துறையினர் ஒத்திகை நடத்தினர்.

நெல்லையில் பருவ மழை முன்னேற்பாடு :  தாமிரபரணி ஆற்றில்  வெள்ள மீட்பு ஒத்திகை