/* */

பள்ளிபாளையத்தில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

பள்ளிபாளையம் சுற்றுப்பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி
X

பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதி அருகே பெய்த சாரல் மழை.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், இன்று காலைமுதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், இன்று மாலையில் சாரல் சாரலுடன் கூடிய மழை பெய்தது. பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதி, பெரியார் நகர், ஆவாரங்காடு, அக்ஹகாரம், ஒட்டமெத்தை, நேரு நகர், ஜீவா ஷெட், குமாரபாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 10 July 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!