/* */

மதுரையை குளிர்வித்த மழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

மதுரை நகரிலும், சுற்றுப்பகுதிகளிலும் இன்று மாலை, பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

HIGHLIGHTS

மதுரை மாவட்டத்தில் இன்று மாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீடித்தது. இதனால், வாய்கால் வழியாக மழை நீரானது பெருக்கெடுத்து ஓடியது. புறநகர்ப்பகுதியில் பெய்த மழையால், நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

இன்றுமாலை மதுரை அண்ணாநகர், வண்டியூர், மேலமடை, கே.கே.நகர், கோரிப்பாளையம், புதூர், கருப்பாயூரணி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் கோயில் தெருவில், மழைநீர் பெருக்கெடுத்து, சாக்கடை நீரூடன் வீடுகளை சூழ்ந்தது. மேலும், கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. மருதுபாண்டியர் தெரு, தாழை வீதி பகுதியில் மழைநீர் தேங்கியதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால், மதுரை நகர் குளிர்ந்துள்ளது.

Updated On: 4 July 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!