/* */

கிருஷ்ணகிரி பகுதியில் இடி, மின்னலுடன் இரவில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் பெய்த மழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி பகுதியில் இடி, மின்னலுடன் இரவில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. பருவ மழை ஆரம்பித்தும், தமிழகத்தில் மிதமான மழையே பெய்து வந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கிருஷ்ணகிரியில் நேற்று மாலையில் இருந்து கனமழையாக பெய்ய துவங்கிது; இரவிலும் இடி, மின்னலுடன் மழை நீடித்தது.

இந்த மழையால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மழை நீரும் தேங்கியிருந்தது. நிதானமான பெய்த இந்த மழையால், வெப்பம் குறைந்து குளிர்காற்று வீசியது. தற்போதைய மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஒரு சில பகுதிகளில், மின்சாரம் தடைப்பட்டது.

Updated On: 2 July 2021 4:33 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...