/* */

மடத்துக்குளம் பகுதியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் மழை பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

HIGHLIGHTS

மடத்துக்குளம் பகுதியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சுற்று வட்டாரத்தில், கடந்த சிலநாட்களாக வெயிலில் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. போதிய மழை இல்லாததால், வயல்களில் பயிர்கள் வாடிய நிலையில் காணப்பட்டது. மழையில்லாததால் கால்நடைகளுக்கும் தீவனம் பற்றாகுறை ஏற்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இந்நிலையில், இன்று காலையில் வெயில் கொளுத்திய நிலையில், அதிகளவில் இருந்தது. இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து சிறிது நேரத்தில், மடத்துக்குளம், வாளவாடி உள்ளிட்ட இடங்களில் திடீரென மழை பெய்ய துவங்கியது.

சுமார், இருபது நிமிடங்களுக்கு பெய்த பலத்த மழையால் ஓரளவு விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைத்தது. சீதோஷ்ண நிலை மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 7 July 2021 1:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  4. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!