/* */

தொடர் மழை எதிரொலி: சிவகங்கை மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரம்

தொடர்ந்து மழை எதிரொலியாக, சிவகங்கை மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.

HIGHLIGHTS

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம், சோழபுரம், முத்துப்பட்டி, ஒக்கூர், சிவகங்கை, வாணியங்குடி, சுந்தர நடப்பு, கீழக்கண்டனி, சாத்தரசன் கோட்டை உள்ளிட்ட கிராமங்களில், விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் உழுது, நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நல்ல முறையில் பெய்து, நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள், தற்போது சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 Oct 2021 11:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?