You Searched For "#திருட்டு"
அறந்தாங்கி
புதுக்கோட்டை அருகே இறால் பண்ணையில் திருடிய 2 பேர் கைது
தனியார் இறால் பண்ணையில் காப்பர் கம்பிகளை திருடிய திருடர்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கும்மிடிப்பூண்டி
கடையை உடைத்து 300 கிலோ காப்பர் திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் பகுதியில் கடையை உடைத்து 300 கிலோ காப்பர் திருட்டு - போலீசார் விசாரணை.
ஜெயங்கொண்டம்
செல்போன் திருட்டு: திட்டியதற்கு கத்தி குத்து..!
ஜெயங்கொண்டம் அருகே செல்போனைபறி கொடுத்தவர் திருடியவரை திட்டினார்.. இதனால் கோபம் கொண்டு கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கொள்ளை
வாணியம்பாடியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் தங்க நகைகள் ரூபாய் 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை. போலீசார் விசாரணை
சென்னை
பணமோசடி வழக்கில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி விமானநிலையத்தில்...
கன்னியாகுமரியை சோ்ந்த பணமோசடி உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி, கத்தாா் நாட்டிலிருந்து திரும்பி வந்தபோது சென்னை விமானநிலையத்தில் கைது...
பொன்னேரி
ஆவாஜி பேட்டை கிராமத்தில் ஆரணி ஆற்றில் மணல் திருட்டு!
ஆவாஜி பேட்டை கிராமத்தில் ஆரணி ஆற்றில் மணல் திருட்டு, மாட்டு வண்டி பறிமுதல்.
தர்மபுரி
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை...
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர்
கோவில் குத்துவிளக்குகளை திருடிய 2 நபர்கள் கைது
கோவிலில் இருந்து குத்து விளக்குகளை திருடிய 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குடி
புதுக்கோட்டை அருகே மூதாட்டியை கொலை செய்து, நகைகளை திருடி சென்ற மர்ம...
புதுக்கோட்டை அருகே தனியாக இருந்த மூதாட்டியை, மர்ம கும்பல் கொலை செய்து நகைகளை திருடிச் சென்றது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து...
ராணிப்பேட்டை
தென் நந்தியாலம் டாஸ்மார்க் கடைத்திருட்டு: 3 பேர் கைது
ஆற்காடு அடுத்து இரத்தினகிரி அருகே உள்ள தென் நந்தியாலம் டாஸ்மார்க் கடை திருட்டு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்
கன்னியாகுமரி
வெவ்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது.
தேனி
தேனி : பேரூராட்சி பகுதிகளில் குடிதண்ணீர் திருட்டு- பொதுமக்கள் அவதி
மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் குடி தண்ணீர் திருடப்படுவதால், பொதுமக்கள் பெரும் சிரமமடைந்துள்ளனர்.