/* */

கோவில் குத்துவிளக்குகளை திருடிய 2 நபர்கள் கைது

கோவிலில் இருந்து குத்து விளக்குகளை திருடிய 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கோவில் குத்துவிளக்குகளை திருடிய 2 நபர்கள் கைது
X

தென்காசி மாவட்டம் காசிதர்மம் பகுதியில் உள்ள கோவிலில் மர்ம நபர்கள் குத்து, விளக்கை திருடிச் சென்றதாக கோவில் மேலாளர் சுப்பிரமணியன் அச்சன்புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் குற்றவாளியை தேடி வந்த நிலையில், மீண்டும் காசிதர்மம் பகுதியில் உள்ள வேறு ஒரு கோவிலில் குத்து விளக்குகள் திருடு போனதாக அந்த கோவில் மேலாளர் முப்புடாதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு மேற்படி கோவில்களில் இருந்து குத்து விளக்குகளை திருடிய காசிதர்மத்தை சேர்ந்த கார்த்திக்குமார்(21) மற்றும் ஊர்மேலழகியான் பகுதியை சேர்ந்த மாரிமுத்து @ பாபாஜி (55) ஆகிய இரண்டு நபர்களை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் விசாரணை செய்ததில் அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் தென்காசி யானை பாலத்தில் திருடியது என்பதும் தெரியவந்தது. பின்பு அவர்களிடம் இருந்து திருடப்பட்ட குத்து விளக்குகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 18 Jun 2021 9:48 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா
  3. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  4. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  5. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  6. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  7. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  8. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  10. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!