காட்பாடி
காட்பாடியில் நாளை முதல் செயல்பட இருந்த போக்குவரத்து மாற்றம் ரத்து
காட்பாடியில் பள்ளி மாணவர்கள் நலனுக்காக நாளை முதல் செயல்பட இருந்த போக்குவரத்து மாற்றம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை
எல்ஐசி ஊழியர்கள் இரண்டு நாள் போராட்ட அறிவிப்பு
எல்ஐசி பங்கு விற்பனை செய்வதை கண்டித்து இம்மாதம் 28, 29 ம் தேதிகளில் எல்ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு

ஆற்காடு
ஆற்காட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம்
ஆற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆற்காடு
ஆற்காடு திமுக தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு
திமுக தொழிலதிபர் சாரதிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ஏராளான ஆவணங்களை கைப்பற்றினர்

இராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

ஆற்காடு
ஆற்காடு அருகே சாத்தூரில் ஊரக வேலை செய்யும் பெண்கள் சாலை மறியல்
சாத்தூர் கிராமத்தில் ஊரக நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் கையெழுத்து பெறாமல் வேலைவாங்கிய அதிகாரிகளை கண்டித்து பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்

அரக்கோணம்
தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு யோகா பயிற்சி
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் நடைபெற்றது

ராணிப்பேட்டை
இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களின் படைப்புகளை பார்வையிட்ட ...
வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி கற்பிக்கும் தன்னார்வலர்களின் படைப்புகளை கலெக்டர் பார்வையிட்டார்

ராணிப்பேட்டை
இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களின் படைப்புகளை பார்வையிட்ட ...
வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி கற்பிக்கும் தன்னார்வலர்களின் படைப்புகளை கலெக்டர் பார்வையிட்டார்

ராணிப்பேட்டை
மயானக்கொள்ளையில் அசம்பாவிதங்களை தடுக்க கட்டுப்பாடுகள்: கலெக்டர்...
இராணிப்பேட்டையில் மயானக் கொள்ளையை அசம்பாவிதமின்றி ,கொரோனா விதிகளை மதித்து நடத்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராணிப்பேட்டை
வாலாஜா அடுத்த முசிறி ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு
வாலாஜா வட்டம் முசிறி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்,திடீர் ஆய்வு மேற்கொண்டார்..

ஆற்காடு
ஆற்காட்டில் லாரியில் ரேஷன்அரிசி கடத்தல்: 5 டன் அரிசி பறிமுதல்
ஆற்காடு தாசாப்பேட்டையில் போலீஸார் வாகன சோதனையின்போது லாரியில் கடத்தப்பட்ட 5 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
