/* */

புதுக்கோட்டை அருகே இறால் பண்ணையில் திருடிய 2 பேர் கைது

தனியார் இறால் பண்ணையில் காப்பர் கம்பிகளை திருடிய திருடர்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே இறால் பண்ணையில் திருடிய 2 பேர் கைது
X

மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் இறால் பண்ணையில் காப்பர் கம்பிகளை திருடிய திருடர்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ராஜா தோப்பு பகுதியைச் சேர்ந்த முனியன் (27), வெற்றிவேல் (17) ஆகிய இருவரு ம் இரவு யாருக்கும் தெரியாமல் அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் தனியார் இறால் பண்ணையில் மின்சார மோட்டார் இருக்கும் கொட்டகையில் இருந்த காப்பர் கம்பிகளை திருடி நெருப்பில் உருக்கும் போது அதை பார்த்த பொதுமக்கள் மேற்படி இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மீமிசல் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Aug 2021 8:29 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...