/* */

ஆவாஜி பேட்டை கிராமத்தில் ஆரணி ஆற்றில் மணல் திருட்டு!

ஆவாஜி பேட்டை கிராமத்தில் ஆரணி ஆற்றில் மணல் திருட்டு, மாட்டு வண்டி பறிமுதல்.

HIGHLIGHTS

ஆவாஜி பேட்டை கிராமத்தில் ஆரணி ஆற்றில் மணல் திருட்டு!
X

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபாளையம் அருகே அமைந்துள்ள ஆவாஜிபேட்டை கிராமத்தில் ஆரணி ஆற்றில் மணல் திருடுவதாக வந்த புகாரையடுத்து பெரியபாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது மாட்டு வண்டியில் மணல் அள்ளியது தெரியவந்தது. போலீசாரை கண்டவுடன் மாட்டு வண்டியை அங்கேயே விட்டு தப்பி ஓடிவிட்டனர். பெரியபாளையம் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 20 Jun 2021 4:19 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...