You Searched For "#nightcurfew"
தமிழ்நாடு
ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள்? வரும் 14ல் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின், பிப்ரவரி 14ல் மருத்துவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் இரவு நேர ஊரடங்கை பயன்படுத்தி திருடும் கொள்ளையர்கள்
திருச்சியில் இரவு நேர ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளையர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஈரோடு
ஈரோடு: இரவு நேர ஊரடங்கை மீறியதாக 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக, 20 பேரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம்
அடங்கமாட்டுகிறாங்கப்பா! ஊரடங்கிலும் டூ வீலர், கார்கள் நடமாட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில், இரவு நேர ஊரடங்கை மதிக்காமல் பலர் டூவீலர், கார்களில் பயணத்தை தொடர்ந்தனர்.
ஆன்மீகம்
இரவு நேர ஊரடங்கு: வைகுண்ட ஏகாதசி நாளில் விலக்கு உண்டா?
இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ல சூழலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பின் போது, பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ஊரடங்கு: தீவிரமாக கண்காணித்த போலீசார்
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் ஆறு மணி வரை கொரோனா கட்டுபாட்டு ஊரடங்கு அமலானது.
இராமநாதபுரம்
இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய இராமநாதபுரம் மாவட்டம்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமலானதால், இராமநாதபுரம் மாவட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.
பெரம்பலூர்
இரவு நேர ஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்
பெரம்பலூர் மாவட்டத்தில், இரவு நேர ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டன; சாலைகள் வெறிச்சோடி இருந்தன.
திருவண்ணாமலை
இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட திருவண்ணாமலை நகரம்
இரவு நேர ஊரடங்கு காரணமாக, திருவண்ணாமலை நகரம் இரவில் வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கு: பல இடங்களில் போலீசார் கண்காணிப்பு
இரவு நேர ஊரடங்கு காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்
இரவு நேர ஊரடங்கு: வெறிச்சோடியது காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் காவலர்கள் கண்காணிப்பு இல்லாமலே நள்ளிரவு ஊரடங்கு அமலானது; இதனால் நகரம் வெறிச்சோடியது.
பெருந்தொற்று
ஒமிக்ரானை தடுக்க இரவில் முழு ஊரடங்கு: அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்
ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில், நாட்டில் முதல் மாநிலமாக, மத்தியப் பிரதேசத்தில் இரவு நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.