/* */

இரவு நேர ஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்

பெரம்பலூர் மாவட்டத்தில், இரவு நேர ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டன; சாலைகள் வெறிச்சோடி இருந்தன.

HIGHLIGHTS

இரவு நேர ஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்
X
ஆள் நடமாட்டம் இல்லாத பெரம்பலூர் நகரப்பகுதி சாலை. 

தமிழகத்தில் கொரொனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நேற்று முதல் தினமும் இரவு 10 மணி முதல், காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான கடைகளும், நேற்றிரவு மூடப்பட்டன. காய்கறி மளிகை எலக்ட்ரானிக், ஷாப்பிங், மால்கள், திரையரங்குகள், துணிக்கடைகள் மாற்றும் மார்கெட் பகுதியில் உள்ள கடைவீதிகள் அனைத்து கடைகளும் என அனைத்தும் மூடப்பட்டு, பெரம்பலூர் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் காவல்துறையினர். பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்தியாவசிய அவசர தேவைகளான மருந்தகம் மருத்துவமனைகள் மட்டும் திறக்கப்பட்டு அவசர தேவைகளுக்கு மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Updated On: 7 Jan 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு