/* */

இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட திருவண்ணாமலை நகரம்

இரவு நேர ஊரடங்கு காரணமாக, திருவண்ணாமலை நகரம் இரவில் வெறிச்சோடி காணப்பட்டது.

HIGHLIGHTS

இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட திருவண்ணாமலை நகரம்
X

வெறிச்சோடிய திருவண்ணாமலை பஸ் நிலையம்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நேற்று முதல், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலையில் இரவு 10 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

பஸ் போக்குவரத்திற்கு தடை இல்லாததால் திருவண்ணாமலையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் குறைந்த அளவிலான மக்களே பஸ் நிலையத்தில் இருந்தனர். இரவு பத்து மணிக்கு பிறகு, நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இன்று காலையில் வழக்கம் போல் மக்கள் நடமாட்டம் இருந்தது.

Updated On: 7 Jan 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...