/* */

அடங்கமாட்டுகிறாங்கப்பா! ஊரடங்கிலும் டூ வீலர், கார்கள் நடமாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில், இரவு நேர ஊரடங்கை மதிக்காமல் பலர் டூவீலர், கார்களில் பயணத்தை தொடர்ந்தனர்.

HIGHLIGHTS

அடங்கமாட்டுகிறாங்கப்பா! ஊரடங்கிலும் டூ வீலர், கார்கள் நடமாட்டம்
X

விழுப்புரத்தில், இரவு நேர ஊரடங்கை கண்டு கொள்ளாமல் வாகனங்கள் சென்று வருகின்றன. 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், தமிழக அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்டங்கை, கடந்த 6 ந்தேதி முதல் அமல்படுத்திய, மாவட்ட கலெக்டர் மோகன், எஸ்.பி ஸ்ரீ நாதா ஆகியோர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் நகரத்தில் போலீசார் திருச்சி - சென்னை நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இதை பொருட்படுத்தாமல், பொதுமக்களில் சிலர் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கொண்டு, டூவீலர் மற்றும் கார்களில் சென்று வந்ததை பார்க்க முடிந்தது.அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். அரசு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே தொற்றினை கட்டுப்படுத்த முடியும் என்பதை, பொதுமக்கள் உணர வேண்டும்.

Updated On: 8 Jan 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!