You Searched For "#விவசாயிபலி"
குன்னம்
பெரம்பலூர் அருகே 4 குழந்தைகளின் தந்தை பாம்பு கடித்து உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே 4 குழந்தைகளின் தந்தை பாம்பு கடித்து உயிரிழந்தார்.
பாபநாசம்
பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழப்பு
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்தார்.
பாலக்கோடு
மல்லசமுத்திரத்தில் ஆடு முட்டி விவசாயி உயிரிழப்பு
பாலக்கோடு அருகே, மல்லசமுத்திரத்தில் ஆடு முட்டி விவசாயி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை
கீழ்பெண்ணாத்து அருகே பாம்பு கடித்து விவசாயி பலி
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்து அருகே, பாம்பு கடித்து விவசாயி பலியானார்.
தளி
தேன்கனிக்கோட்டை அருகே யானை மிதித்து விவசாயி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே யானை மிதித்து விவசாயி உயிரிழந்தார்.
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலி
சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலியானது குறித்து, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
செய்யூர்
கிணற்றில் விழுந்த பசுமாட்டை காப்பாற்ற சென்ற விவசாயி பலி
மதுராந்தகம் அருகே வேட்டூர் கிராமத்தில், கிணற்றில் விழுந்த பசு மாட்டை காப்பாற்றச் சென்ற விவசாயி உயிரிழந்தார்.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் அருகே கார் விபத்தில் விவசாயி உயிரிழப்பு
பரமத்தவேலூர் அருகே கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் அருகே ஆட்டோ மோதி விவசாயி பலி
பரமத்தி வேலூர் அருகே சரக்கு ஆட்டோ மோதியதில் டூ வீலரில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.
சேந்தமங்கலம்
மாரடைப்பால் விவசாயி பலி: அதிகாரிகள் மீது போலீசில் புகார்
சேந்தமங்கலம் அருகே விவசாயி இறப்புக்கு மன உளைச்சலே காரணம், லால் விவசாயி உயிரிழந்தார். அதற்கு காரனமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி...
பாலக்கோடு
பாலக்கோடு அருகே யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு
பாலக்கோடு அருகே மொரப்பூர் காட்டுப்பகுதியில், யானை தாக்கியதில், விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆத்தூர் - சேலம்
சேலத்தில் காவலர் தாக்கி விவசாயி உயிரிழந்த விவகாரம்: எஸ்எஸ்ஐ கைது
சேலம் அருகே சோதனையின் போது காவலர் தாக்கியத்தில் விவசாயி உயிரிழந்த விவகாரத்தில், எஸ்எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார்.