/* */

பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழப்பு

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழப்பு
X

பாபநாசம் அருகே திருவையாத்துக்குடி வடக்கு தெருவில் வசித்து வந்தவர் பாலையன் (60) விவசாயி. சம்பவத்தன்று பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் ரோட்டை கடக்க முயன்ற போது, சாலியமங்கலத்தில் இருந்து பாபநாசம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதி விட்டது.

இதில் பலத்த அடிபட்ட பாலையன், சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் இறந்தார். திருவையாற்றுக்குடி ரவிச்சந்திரன் (47) கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், ஏட்டு குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 April 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...