/* */

கீழ்பெண்ணாத்து அருகே பாம்பு கடித்து விவசாயி பலி

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்து அருகே, பாம்பு கடித்து விவசாயி பலியானார்.

HIGHLIGHTS

கீழ்பெண்ணாத்து அருகே பாம்பு கடித்து விவசாயி பலி
X

பாம்பு கடித்து இறந்த விவசாயி விஜயகுமார்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அருகே, நல்லான்பிள்ளை பெற்றாள் தேவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34), விவசாயி. இவருக்கு, நந்தினி என்ற மனைவியும், முகுந்தன் (3) என்ற மகனும் உள்ளனர்.

விஜயகுமார் கடந்த 18-ந் தேதி இரவு 8 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தபோது பாம்பு கடித்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்பெண்ணாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 21 Feb 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  3. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  4. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  6. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  8. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!