/* */

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலி

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலியானது குறித்து, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலி
X

கோப்பு படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகம் சிக்கரசம்பாளையம் அருகே உள்ள பீக்கிரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குருநாதன். விவசாயி. இவருக்கு பீக்கிரிபாளையம் வனப்பகுதியையொட்டி விவசாய நிலம் உள்ளது. இதில் சோளம் பயிரிட்டுள்ளார். தோட்டத்தில் வனவிலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து குருநாதன் இரவு நேரத்தில் காவலுக்கு சென்று வந்தார். இதேபோல் நேற்றிரவு படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென ஒரு காட்டு யானை தோட்டத்துக்குள் நுழைந்தது. இதையடுத்து குருநாதன் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது யானை திடீரென ஆவேசம் அடைந்து தாக்கியது. இதில் குருநாதன் யானையிடம் வசமாக சிக்கி கொண்டார். அவரை யானை தாக்கி கொன்றது. இதுப்பற்றி தெரியவந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். யானை தாக்கி பலியான குருநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Updated On: 14 Jan 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்