/* */

கிணற்றில் விழுந்த பசுமாட்டை காப்பாற்ற சென்ற விவசாயி பலி

மதுராந்தகம் அருகே வேட்டூர் கிராமத்தில், கிணற்றில் விழுந்த பசு மாட்டை காப்பாற்றச் சென்ற விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கிணற்றில் விழுந்த பசுமாட்டை காப்பாற்ற சென்ற விவசாயி பலி
X

துலுக்காணம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே செய்யூர் அடுத்த வேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர், விவசாயி துலுக்காணம், 78. இவர், தனது கால்நடைகளை அப்பகுதி வயலில் மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார். அப்போது பசுமாடு ஒன்று, விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

பதறிப்போன துலுக்காணம், கிணற்றில் விழுந்த பசுமாட்டை காப்பாற்ற முயன்றார்; நீச்சல் தெரியாத நிலையில் கிணற்றில் மூழ்கி அவர் பலியானார். சம்பவ இடத்துக்கு வந்த செய்யூர் தீயணைப்பு படையினர், விவசாயி துலுக்காணத்தின் உடலை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Updated On: 6 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...