You Searched For "#நகை"
திருவள்ளூர்
விவசாயி வீட்டில் 15 சவரன் நகைகள், ரூ. 1.5 லட்சம் ரொக்கம் திருட்டு
வரதாபுரம் பகுதியில் விவசாயி வீட்டில் 15 சவரன் நகைகள் மற்றும் ரூ. 1.5லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
கோவில்பட்டி
ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் நகை திருட்டு; 3 பேர் கைது - 35 பவுன் நகை...
கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து 35பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி அருகே ஓடும் பேருந்திலேயே 20 பவுன் நகை திருட்டு
கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் 20 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாபநாசம்
பாபநாசம் பகுதியில் 3 இடங்களில் 7 1/4 பவுன் திருடிய சகோதரர்கள் கைது
பாபநாசம் பகுதியில் 3 இடங்களில் 7 1/4 பவுன் திருடிய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி
பனப்பாக்கம்: தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை, ...
பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கும்மிடிப்பூண்டி
மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு :...
கும்மிடிப்பூண்டி அருகே மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம்
கரூரில் உணவு விடுதி உரிமையாளர் வீட்டில் 58 சவரன் நகை கொள்ளை
கரூரில் உணவு விடுதி உரிமையாளர் வீட்டில் 58 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை: நகைக்காக தங்கை கொலை; இளைஞர் மீது குண்டாஸ் பாய்ந்தது
புதுக்கோட்டையில் நகைக்காக தங்கையை கொலை செய்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஆலங்குடி
புதுக்கோட்டை அருகே மூதாட்டியை கொலை செய்து, நகைகளை திருடி சென்ற மர்ம...
புதுக்கோட்டை அருகே தனியாக இருந்த மூதாட்டியை, மர்ம கும்பல் கொலை செய்து நகைகளை திருடிச் சென்றது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து...
வேப்பனஹள்ளி
வீட்டில் இருந்த 16 லட்சம், 20 சவரன் நகைகள் கொள்ளை: மகன் மீது போலீசில்...
கிருஷ்ணகிரி அருகே கூல்டிரிங்க்ஸ் வாங்குவது போல் வந்து வீட்டில் இருந்த, 16 லட்சம் ரொக்கம், மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி...
திருவள்ளூர்
முன்னாள் ரயில்வே காவலர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை!
செவ்வாப்பேட்டையில் முன்னாள் ரயில்வே காவலரின் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி கருமண்படத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை கொள்ளை
திருச்சி கருமண்டபம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிருவருகின்றனர்.