/* */

மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு : மர்மநபர்கள் கைவரிசை

கும்மிடிப்பூண்டி அருகே மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு : மர்மநபர்கள் கைவரிசை
X

கும்மிடிப்பூண்டி காவல்நிலையம் (பைல் படம்)

கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயசாரதி இவர் நேற்று குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மர்ம நபர் உள்ளே புகுந்து வீட்டிற்குள் இருந்த 15ஆயிரம் பணம், 1 சவரன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செமேட்டு காலனி. வீடு, பூட்டு, உடைப்பு, நகை, பணம், திருட்டுய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 Jun 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  2. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  3. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  4. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  5. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  6. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  7. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!