You Searched For "#தனியார்"
தஞ்சாவூர்
தஞ்சாவூர் அருகே தனியார் கம்பெனியின் காவலாளி கொலை, உடலை கைப்பற்றி...
தஞ்சாவூர் அருகே தாளவாய் பாளையத்தில் தனியார் கம்பெனியின் காவலாளியை மர்ம நபர்கள் கொலை செய்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி
பனப்பாக்கம்: தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை, ...
பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
எழும்பூர்
தனியார் திருமண மண்டபத்திற்கு ரூ.30,000 அபராதம் : சென்னை மாநகராட்சி...
அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் மண்டப உரிமையாளருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதத்தை சென்னை...
எழும்பூர்
தனியார் பள்ளிகள் 75 சதவிகிதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் :...
தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சேலம் மாநகர்
சேலம் சோனா கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
சேலம் சோனா கல்லூரியில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மாணவியர் யோகாசனங்கள் செய்து கொண்டாடினர்.
பட்டுக்கோட்டை
தனியார் நிதி நிறுவன நெருக்கடியால் மூதாட்டி தற்கொலை முயற்சி..!
நிதி நிறுவனத்தின் கடன் நெருக்கடியால் மூதாட்டி ஒருவர் மாடியிலிருந்து விழுந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்போரூர்
தனியார் நிறுவனத்தை கண்டித்து இந்திய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம்
தனியார் நிறுவனத்தை கண்டித்து இந்திய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கி தனியார் குடோனில் 65 மூட்டை ரேஷன் அரிசி : சார் ஆட்சியர்...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தனியார் குடோனில் கடத்தி வைக்கப்பட்டிருந்த 65 மூட்டைகள் ரேஷன் அரிசியை சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் பறிமுதல்...
காஞ்சிபுரம்
தந்தை திடீர் உயிரிழப்பு: காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனை மீது மகன்கள்...
நலமாக இருந்த தந்தை திடீரென இறந்ததாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து மகன்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
அரசு அறிவித்த கட்டணத்திற்கு உட்பட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சை...
தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் பேசிய சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் உமா, அரசு அறிவித்த கட்டணத்திற்கு உட்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும்...
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: தனியார் அனல்மின் நிலைய வளாகத்தில் திடீர் தீ
கும்மிடிப்பூண்டி தனியார் அனல் மின் நிலைய வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தைல மரங்கள் எரிந்து நாசமாயின.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: தனியார் கார் பார்க்கிங்கான அரசு நிலம்- மீட்பு நடவடிக்கை...
செங்கல்பட்டில் தனியார் கார் பார்க்கிங்காக மாறிவரும் அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.