/* */

தனியார் பள்ளிகள் 75 சதவிகிதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் : பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

தனியார் பள்ளிகள் 75 சதவிகிதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் : பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
X

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் மெட்ரிக் சிபிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தவிர கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல் மாணவர்கள் பெற்றோர்களிடமிருந்து புகார் வராத வகையில் தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது

Updated On: 23 Jun 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்