You Searched For "#டாஸ்மாக்"
அரியலூர்
மே தினத்தன்று அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளுக்கு மே தினத்தை முன்னிட்டு மே1ம்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றவர் மீது...
திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் மதுபான கடைக்கு மது வாங்க சென்ற போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
செய்யாறு
செய்யாறு அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.3 லட்சம் பறிப்பு
செய்யாறு அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.3 லட்சம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி
பேரையூர் அருகே டாஸ்மாக் கடைகளை அகற்ற பா.ஜ.க. நிர்வாகி கோரிக்கை
பேரையூர் அருகே உள்ள சாப்டூர் வடகரைபட்டியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றவேண்டும் என பா.ஜ.க. நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளார்
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. மனு
திருச்சியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. வினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருவாரூர்
கமிஷன் கேட்கும் தி.மு.க.வினரை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள்...
திருவாரூரில் வருமானத்தில் ஒரு சதவீதம் கமிஷன் கேட்ட தி.மு.க. வினரை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விராலிமலை
புதுக்கோட்டை டாஸ்மாக் குடோனில் ரூ. 1.75 லட்சம் மதுபானங்கள் கொள்ளை
புதுக்கோட்டை டாஸ்மாக் குடோனில் ரூ. 1.75 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி
கடனாக மது வழங்க மறுத்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல்
திருத்துறைப்பூண்டி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையில் கடனாக மது வழங்க மறுத்த ஊழியர்களை மர்ம நபர்கள் தாக்கினர்.
திருவாரூர்
திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்களே தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்ட...
டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்களே தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்ட திருத்தம், இந்த சட்டதிருத்தம் மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை
மதுக்கடைகளுக்கு 3 நாள் விடுமுறை: மீறி விற்றால் நடவடிக்கையென
திருவண்ணாமலை மாவட்டத்தில், மது கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை; மீறி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.