/* */
திருத்துறைப்பூண்டி

கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது

திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கொலை வழக்கில் தொடர்புடைய  ரவுடி குண்டர் தடுப்புச்சட்டத்தில்  கைது
திருவாரூர்

திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு

அதிமுக உட்கட்சி தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான இரா. காமராஜ் ...

திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு
நன்னிலம்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத் துறையின் சார்பாக தேசிய அளவில் 2 நாள் கருத்தரங்கு துவங்கியது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கு
திருவாரூர்

ரயில்வேக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம்...

ரயில்வேக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு அளித்து உள்ளது.

ரயில்வேக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து  நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு
திருத்துறைப்பூண்டி

ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருத்துறைப்பூண்டி அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 9 வீடுகள் அகற்றப்பட்டது

ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றவர் மீது...

திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் மதுபான கடைக்கு மது வாங்க சென்ற போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றவர் மீது தாக்குதல்
மன்னார்குடி

திருவாரூரில் ஆறுகள் தூர்வாரும் பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகள் தூர்வாரும் பணியை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.

திருவாரூரில் ஆறுகள் தூர்வாரும் பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
மன்னார்குடி

பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது

மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.

பிரசவத்திற்காக  சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது
மன்னார்குடி

குளத்தில் கலந்த விஷம்: மீன்கள் செத்து மிதந்தது.. கால்நடைகள் அபாயம்..!...

மன்னார்குடி அருகே உள்ள ஏரி குளத்தில் விஷம் கலப்பு, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்கள் இறப்பு: சம்பவம் குறித்து போலிசார் விசாரணை.

குளத்தில் கலந்த விஷம்:  மீன்கள் செத்து மிதந்தது.. கால்நடைகள் அபாயம்..! -முன்விரோதம் காரணமா? போலீஸ் விசாரணை
திருவாரூர்

திருவாரூரில் முதல்வர் திறந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் பயன்பாட்டிற்கு...

திருவாரூரில் புதிதாக பதிவாளர் அலுவலகம் காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் காயத்ரி குத்து விளக்கு ஏற்றினார்.

திருவாரூரில் முதல்வர் திறந்த  மாவட்ட பதிவாளர் அலுவலகம் பயன்பாட்டிற்கு வந்தது
திருவாரூர்

கூடுதல் விலைக்கு உரம் விற்கும் கடைகளின் உரிமம் ரத்து - வேளாண் இணை...

திருவாரூர் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ரவீந்திரன் எச்சரிக்கை.

கூடுதல் விலைக்கு உரம்  விற்கும் கடைகளின் உரிமம் ரத்து - வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை.
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி அருகே லகூன் பகுதியில் கடல் வரிமட்டி கடத்திய 8 பேர்...

திருத்துறைப்பூண்டி அருகே லகூன் பகுதியில் கடல் வரிமட்டி கடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி அருகே லகூன் பகுதியில் கடல் வரிமட்டி கடத்திய 8 பேர் கைது