/* */

ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருத்துறைப்பூண்டி அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 9 வீடுகள் அகற்றப்பட்டது

HIGHLIGHTS

ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றும் பணி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி பொன்னிரை கிராமத்தில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த ஐந்து மாடி வீடுகள், நான்கு கூரை வீடுகள் அகற்றப்பட்டன.

ஏற்கனவே 2019இல் காலக்கோடு கொடுக்கப்பட்டு வீடுகளை அகற்றுமாறு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில் 2 வருடத்திற்கு பிறகு மீண்டும் நாற்பது நாட்களுக்குள் காலி செய்யுமாறு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது

40 நாட்களுக்கு மேலாகியும் காலி செய்யாததால் இன்று ரயில்வே நிர்வாகம் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர் .

அப்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டதால் ஏராளமான ரயில்வே போலீசார் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Updated On: 27 April 2022 2:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி