/* */

You Searched For "#கொரோனாநிவாரணம்"

திருவண்ணாமலை

கொரோனாவால் இறந்தவர் குடும்பத்தினர் மனு செய்து நிவாரணம் பெறலாம்

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர், உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் இறந்தவர் குடும்பத்தினர் மனு செய்து நிவாரணம் பெறலாம்
திட்டக்குடி

ராமநத்தத்தில் அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்

திட்டக்குடி அருகே ராமநத்தத்தில், AIM FOR SAVE அறக்கட்டளை சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

ராமநத்தத்தில்  அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.10 கோடி கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.10 கோடி மதிப்பில் கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி...

கிருஷ்ணகிரி: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு   ரூ.10 கோடி கொரோனா நிவாரணம்
பரமத்தி-வேலூர்

மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம்: ப.வேலூர் எம்எல்ஏ வழங்கல்

கபிலர்மலையில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ சேகர் வழங்கினார்.

மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம்: ப.வேலூர் எம்எல்ஏ வழங்கல்
நாமக்கல்

நாமக்கல்லில் சிவாஜிகணேசன் நினைவு நாளில் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண...

நடிகர் சிவாஜிகணேசனின் நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல்லில் இசைக் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல்லில் சிவாஜிகணேசன் நினைவு நாளில் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவி
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் கொரோனாவால் செய்தியாளர் மரணம் : உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

ஈரோட்டில் கொரோனாவால் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட பத்திரிகையாளர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோட்டில் கொரோனாவால் செய்தியாளர் மரணம் : உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
குமாரபாளையம்

பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கல்

பள்ளிபாளையம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை,பொருள்கள் வழங்கப்பட்டன

பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு  நிவாரணப் பொருள் வழங்கல்
நாமக்கல்

நாமக்கல்: வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய...

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல்: வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய அமைச்சர்
சங்கரன்கோவில்

மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி: அரசு கலைக்கல்லூரி முதல்வர்...

வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பினை வனச்சரகர் தலைமையில் அரசு கலைக் கல்லூரி முதல்வர்...

மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி:  அரசு கலைக்கல்லூரி முதல்வர் வழங்கினார்
சேந்தமங்கலம்

சேந்தமங்கலத்தில் கொரோனா நிவாரண உதவி - எம்எல்ஏ பொன்னுசாமி வழங்கினார்

சேந்தமங்கலத்தில், நலிவடைந்த ஓவியக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை எம்எல்ஏ பொன்னுசாமி வழங்கினார்.

சேந்தமங்கலத்தில் கொரோனா நிவாரண உதவி - எம்எல்ஏ பொன்னுசாமி வழங்கினார்
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம்...

நாமக்கல் மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் கொரோனோ நிவாரண நிதி
உதகமண்டலம்

உதகை அருகே அடர் வனப்பகுதி மக்களுக்கு பா.ஜ.க சார்பில் நிவாரண உதவி

உதகை அவலாஞ்சி மின் நிலைய குடியிருப்பு பகுதியில் சுமார் 50 குடும்பங்களுக்கு நகரபாஜக சார்பில்காய்கறி தொகுப்புவழங்கப்பட்டது

உதகை அருகே அடர் வனப்பகுதி மக்களுக்கு பா.ஜ.க சார்பில்  நிவாரண உதவி