/* */

ராமநத்தத்தில் அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்

திட்டக்குடி அருகே ராமநத்தத்தில், AIM FOR SAVE அறக்கட்டளை சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

ராமநத்தத்தில்  அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்
X

ராமநத்தம் தனியார் திருமண மண்டபத்தில் எய்ம் பார் சேவா அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் தனியார் திருமண மண்டபத்தில், எய்ம் பார் சேவா அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தடா.பெரியசாமி குத்துவிளக்கு ஏற்றி வைத்து, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், சத்தியா குருகுலம் ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி, மருத்துவர் சேகர், வழக்கறிஞர் பிரபாகரன் உள்ளிட்ட பலர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

Updated On: 27 Dec 2021 2:10 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...