/* */

உதகை அருகே அடர் வனப்பகுதி மக்களுக்கு பா.ஜ.க சார்பில் நிவாரண உதவி

உதகை அவலாஞ்சி மின் நிலைய குடியிருப்பு பகுதியில் சுமார் 50 குடும்பங்களுக்கு நகரபாஜக சார்பில்காய்கறி தொகுப்புவழங்கப்பட்டது

HIGHLIGHTS

உதகை நகர பாஜக சார்பில் அடர்ந்த வனப்பகுதியில் அவலாஞ்சி நீர்மின் நிலைய குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் பாஜக சார்பில் மளிகை தொகுப்பும் காய்கறி தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து மாவட்ட தலைவர் மோகன்ராஜ் அறிவுறுத்தலின்படி அடர்ந்த வனப் பகுதியின் மத்தியில் உள்ள அவலாஞ்சி மின் நிலைய பகுதியில் உள்ள சுமார் 50 குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்புகள் இன்று வழங்கப்பட்டது.

நகர பா.ஜ.க . சார்பில் மாவட்ட பொருளாதார பிரிவு துணைத் தலைவர் பிரேம் யோகன். தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஹரி கிருஷ்ணன். நகரச் செயலாளர்கள் சுரேஷ்குமார் .ராகேஷ். வர்த்தக நகர தலைவர் சுதாகர். மற்றும் பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 July 2021 4:38 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!