You Searched For "#கொரோனா தடுப்பூசி"
போளூர்
போளூரில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு ஊர்வலம்
போளூர் பேரூராட்சியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தேனி
கலெக்டர் விருது: 100 சதவீத தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் ஊராட்சித்...
விருது அறிவிக்கப்பட்டதால் ஊராட்சித் தலைவர்கள் களத்தில் இறங்கி மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைத்து வருகின்றனர்
கீழ்பெண்ணாத்தூர்
வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்: காவல் ஆய்வாளர் அறிவிப்பு
கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்த வணிகர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் காவல் ஆய்வாளர் அறிவுறுத்தல்.
ஆரணி
சேத்துப்பட்டு பேரூராட்சியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மருத்துவ
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் பொதுமக்களுக்கு 100% கொரோனா தடுப்பூசி அளிக்கும் வகையில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாம்...
தேனி
தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை: வீட்டு உரிமையாளர்கள் 'கண்டிஷன்'
கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே தங்கள் வீடுகளில் வேலை செய்ய அனுமதிக்க முடியும் என வீட்டு உரிமையாளர்கள் கூறி விட்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரம்பூர்
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி முகாம்கள் : சென்னை ஐகோர்ட்...
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி முகாம்களை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல் நகராட்சியில் 1,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி!
நாமக்கல் நகராட்சியில் இன்று நடைபெற்ற முகாமில், 45 வயதிற்கு மேற்பட்ட 1,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
குமாரபாளையம்
எலந்தகுட்டையில் நாளை இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்
எலந்தகுட்டை அரசு மருத்துவமனையில், நாளை முதல், இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படுகிறது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 3,900 பேருக்கு 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில், 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி 3,900 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
கொரோனா தடுப்பூசி போட எலந்தகுட்டை மருத்துவமனையில் திரண்ட மக்கள்!
பள்ளிப்பாளையம் அருகே எலந்தகுட்டை அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல்
18+ வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி - திண்டுக்கல் கலெக்டர் ஆய்வு
திண்டுக்கல்லில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.