/* */

போளூரில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு ஊர்வலம்

போளூர் பேரூராட்சியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

போளூரில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு ஊர்வலம்
X

போளூரில் நடைபெற்ற மெகா கொரோன தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு பேரணி.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பேரூராட்சியில் நாளை நடைபெற உள்ள மெகா கொரோனா தடுப்பூசி முகாமிற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை வட்டாட்சியர் சண்முகம் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேரூராட்சி அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய சாலை வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

Updated On: 11 Sep 2021 4:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...