/* */

எலந்தகுட்டையில் நாளை இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

எலந்தகுட்டை அரசு மருத்துவமனையில், நாளை முதல், இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படுகிறது.

HIGHLIGHTS

எலந்தகுட்டையில் நாளை இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்
X

கோப்பு படம்

தமிழக அரசு சார்பாக, நாமக்கல் மாவட்டத்தில் நாளை திங்கட்கிழமை (31.05.2021) அன்று 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 84 நாட்களுக்கு முன், முதல் தவணை கோவிட்ஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு, மீண்டும் தடுப்பூசி போடப்படுகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எலந்தகுட்டை அரசு மருத்துவமனையில், 100 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதுபற்றிய விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக, இதில் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று, இந்த பட்டியல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 May 2021 3:20 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!