/* */

வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்: காவல் ஆய்வாளர் அறிவிப்பு

கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்த வணிகர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் காவல் ஆய்வாளர் அறிவுறுத்தல்.

HIGHLIGHTS

வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்: காவல் ஆய்வாளர் அறிவிப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்த வணிகர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் காவல் ஆய்வாளர் அறிவுறுத்தினார்

கீழ்பெண்ணாத்தூர் காவல்நிலையத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கொரோனா நோய் தொற்று குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் காவல் ஆய்வாளர் ஷியாமளா பேசுகையில் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் கொரோனா தொற்றைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து வருவதை வியாபாரிகள் கண்காணிக்க வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

கடை ஊழியர்கள் வியாபாரிகள் கண்டிப்பாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் ஆய்வுக்கு வரும் போது கண்டிப்பாக கடை உரிமையாளரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Updated On: 18 Aug 2021 6:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...