You Searched For "#ஆரம்பசுகாதாரநிலையம்"
கடையநல்லூர்
வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் துவக்கம்
வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் தொடங்கப்பட்டது.
நாமக்கல்
பாலப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
பாலப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
உத்திரமேரூர்
அவளூர்: போதிய செவிலியர், மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவதி
அவளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
திருவாரூர்
அரசு ஆரம்பசுகாதாரநிலையங்களுக்கு ஆக்ஸிஜன் செரிவூட்டிகள் வழங்கல்
ரூ.20 லட்சம் மதிப்பிலான 22 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் 11 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டது
பெரம்பலூர்
பெரம்பலூரில் தற்காலிக மருந்தாளுநர் பணிக்கு தகுதியானவர்கள்...
89031 24553 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கல்
மரக்கால்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சேவை அமைப்புகள் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.
எடப்பாடி
சேலம்: முன்தினம் இரவே வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்
சேலம் எடப்பாடியில், நேற்று இரவு 11 மணி முதலே பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்வதற்கு காத்திருந்தனர்.
கோயம்புத்தூர்
கோவை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
கோவை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
இராசிபுரம்
ராசிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம்: அமைச்சர் ஆய்வு
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில், ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பவானி
அம்மாபேட்டையில் சுகாதார நிலையம் , கொரோனா மையங்களில் கலெக்டர் ஆய்வு
பவானி அடுத்துள்ள அம்மாபேட்டையில், ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா பரிசோதனை மையம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு...
குமாரபாளையம்
தடுப்பூசி போடும் விவரத்தை வெளியிடலாமே: பள்ளிபாளையம் மக்கள்...
கொரோனா தடுப்பூசி போடும் நாட்கள் சரிவர தெரியவில்லை; சுகாதார நிலையத்தில் இதுபற்றி அறிவிப்பை வைக்க வேண்டும் என்று, பள்ளிபாளையம் மக்கள்...
சேலம் மாநகர்
சேலத்தில் தடுப்பூசி டோக்கனுக்காக பணியாளரை விரட்டிச் சென்ற மக்கள்-...
சேலம் குமாரசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி டோக்கன் பெற கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டோக்கன் தர முயன்றவரை விரட்டிச் சென்றதால் பரபரப்பு...